என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகரில் பிளஸ்-2 மாணவி திடீர் மாயம்
- கடலூர் முதுநகரில் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து 17 வயது மாணவி வீட்டிற்கு வந்தார்
- சிறிது நேரம் கழித்து அவரது பெற்றோர்கள் பள்ளி மாணவியை பார்த்தபோது திடீரென்று காணவில்லை,
கடலூர்:
கடலூர் முதுநகரில் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து 17 வயது மாணவி வீட்டிற்கு வந்தார். வீட்டில் பள்ளி மாணவி தூங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவரது பெற்றோர்கள் பள்ளி மாணவியை பார்த்தபோது திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவி தேடி வருகின்றனர்.
Next Story






