என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற பெண் கைது
- பெரம்பலூரில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்
- 124 பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியனூர் ஆற்றங்கரை அருகே அதே ஊரை சேர்ந்த நடராஜன் மனைவி பிரீத்தி(வயது 24) என்பவர் சாராயம் விற்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 124 பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






