என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    பெரம்பலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    பெரம்பலூர்:

    மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு கோவில்களில் முருகப்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பிரகார பிரதட்சணம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


    Next Story
    ×