என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போதை பொருட்களை தடை செய்யக்கோரி பா.ம.க.வினர் போராட்டம்
Byமாலை மலர்31 July 2022 9:53 AM GMT
- பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் போதை பொருட்களை தடை செய்ய கோரி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்
- பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் போதை பொருட்களை தடை செய்ய கோரி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் கலந்து கொண்ட பா.ம.க.வினர் தமிழகத்தில் போதை பொருட்கள் தடை செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தியும், மேலும் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X