என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![விழிப்புணர்வு பிரச்சாரம் விழிப்புணர்வு பிரச்சாரம்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/21/1733314-kurumbalur.jpg)
X
விழிப்புணர்வு பிரச்சாரம்
பெரம்பலூர்:
சென்னையில் நடைபெற உள்ள 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் ரங்கோலி கோலம் போட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மகளிர் திட்ட இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் ஜூலியஸ் தேயொடர், மாநில பல பயிற்றுநர் செந்தில்முருகன், வட்டார இயக்க மேலாளர் ராஜேஸ்வரி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)