என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மின்மாற்றி வெடித்து 2 பேர் காயம்
Byமாலை மலர்23 April 2023 6:05 AM GMT
- மின்மாற்றி வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர்
- மின்மாற்றியில் எரிந்து கொண்டிருந்த தீயானது தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தானாக அணைந்து விட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள மின்மாற்றி நேற்று மாலை திடீரென்று வெடித்து தீப்பிடித்ததால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மின்மாற்றி வெடித்ததில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மின்மாற்றியில் எரிந்து கொண்டிருந்த தீயானது தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தானாக அணைந்து விட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X