என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டி காந்தல் அருகே நடைபாதை புதுப்பிக்கும் பணி
- சாலையை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
- ரூ.36 லட்சம் மதிப்பில் சாலை சரி செய்யும் பணி நடந்தது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி 10-வது வார்டு காந்தல் சுல்தான் பேட்டை பகுதியில் கனகராக வாகனங்களால் சாலை பழுதடைந்தது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால், ரூ.36 லட்சம் மதிப்பில் சாலை சரி செய்யும் பணி கவுன்சிலர் அபுதாஹிர் முன்னிலையில் தொடங்கியது. இந்த பணிக்கு நிதி ஒதுக்கி தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர மன்ற தலைவர், நகராட்சி கமிஷனர், நகராட்சி பொறியாளர், நகர மன்ற உறுப்பினர் அபுதாஹிர் ஒப்பந்ததாரர் தாஸ் எட்டாவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story