என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
Byமாலை மலர்3 Sep 2022 8:42 AM GMT
- தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடை பெற்றது.
- மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.2,56,15,000-க்கு திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் ருக்மணி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணை த்தலைவர் உதயகிருஷ்ணன் உள்பட அனைத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அனைத்து வட்டாரங்க ளிலிருந்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். 115-வது மத்திய நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.2,85,83014-க்கும்மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.2,56,15,000-க்கு திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X