என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![ஆபரேசன் மின்னல் வேட்டை பண்ருட்டியில் மேலும் 2 ரவுடிகள் சிக்கினர் ஆபரேசன் மின்னல் வேட்டை பண்ருட்டியில் மேலும் 2 ரவுடிகள் சிக்கினர்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/28/1798919-untitled-1.webp)
X
ஆபரேசன் மின்னல் வேட்டை பண்ருட்டியில் மேலும் 2 ரவுடிகள் சிக்கினர்
By
மாலை மலர்28 Nov 2022 9:24 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
குற்றவாளிகள், தலைமறைவானவர்கள், பிடிவாரன்ட்உள்ள வர்களை பிடிக்கும் பணியில்ஈடுபட்டனர்.
கடலூர்:
பண்ருட்டிநகரம் மற்றும் புறநகரில்கடலூர்எஸ்.பி சக்தி கணேஷ்., உத்தரவின்படி, டிஎஸ்பி சபியுல்லா,இன்ஸ்பெக்டர் நந்தகுமார்ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக தொடர் வழக்கு களில்தொடர்பு டையவர்கள், குற்றவாளிகள், தலைமறைவானவர்கள், பிடிவாரன்ட்உள்ள வர்களை பிடிக்கும் பணியில்ஈடுபட்டனர்.
பண்ருட்டியில் பழைய , அடி தடி, கொலைமுயற்சி, தொடர் குற்றங்களில் ஈடுபட்டு சிறையில்இருந்து வெளி வந்து தலைமறைவான குணசேகரன், பத்மநாபன், விஸ்வநாதன்என 3பேரை போலீசார் பிடித்தனர். தொடர்ந்துநடந்த ரவுடி வேட்டையில் மேலும் 2 ரவுடிகள் செல்வமணி, மணப்பாக்கம் விஸ்வநாதன்சிக்கினர்.இவர்கள் 5 பேரும்சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)