என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே நீர், மோர் பந்தல் திறப்பு - ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு
Byமாலை மலர்1 May 2023 8:38 AM GMT
- கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் விதமாக நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தி.முக. சார்பாக நகரம், கிராமத்தில் மாவட்ட இளைஞரணி முகேஷ் ஏற்பாட்டில் கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் விதமாக நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசை பாண்டியன், வாசுதேவநல்லூர் ஒன்றிய துணை சேர்மன் சந்திரமோகன், தொழிற்சங்கம் சந்திரன், கிளை செயலாளர் ஆனந்த், முள்ளிக்குளம் கிளை செயலாளர் கணேசன், தங்கபாண்டியன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, இளைஞரணி சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X