என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கண்டமங்கலத்தில் முதியவர் மாயம்
Byமாலை மலர்10 July 2023 7:10 AM GMT
- சங்கர் 6.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
- கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சங்கரை தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சா லையில் கண்ட மங்க லம் போலீஸ் நிலையம் அருகில் வசித்து வந்தவர் சங்கர் (வயது 56.) இவர் கடந்த 2 -ந் தேதி காலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது குடும்பத்தினர் புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சங்கரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X