என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவிலில் திருமணமான 12 நாட்களில் புதுப்பெண் மாயம்
Byமாலை மலர்24 Jun 2022 9:04 AM GMT
- நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சென்ற மல்லிகா வீடு திரும்பவில்லை.
- கருப்பசாமி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நேரு நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 32). இவரது மனைவி மல்லிகா என்ற மாரியம்மாள் (25). கருப்பசாமிக்கும், மல்லிகாவுக்கும் கடந்த 10-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சென்ற மல்லிகா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார். புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து 12 நாட்களில் காணாமல் போன புதுப்பெண் மல்லிகாவை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X