என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
- பாளை மற்றும் நெல்லை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு மகாலில் நடைபெற்றது.
- கூட்டத்தில் கருப்பசாமி பாண்டியன் கலந்துகொண்டு கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாளை மற்றும் நெல்லை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு மகாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். இதில் அமைப்பு செயலாளரும், நெல்லை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான கருப்பசாமி பாண்டியன் கலந்துகொண்டு கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் பள்ளமடை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் கங்கை வசந்தி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முககுமார், திருத்து சின்னத்துரை, வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு அங்கப்பன், பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்னேஷ், கவுன்சிலர் சந்திரசேகர், வட்ட செயலாளர் பாறையடி மணி, பகுதி துணை செயலாளர் மாரீசன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், நிர்வாகிகள் சம்சு சுல்தான், மணி, நத்தம் வெள்ளப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்