என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருநாவலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
Byமாலை மலர்24 Aug 2022 5:40 AM GMT
- மாணவியிடம் சென்று உன்னை காதலிப்பதாக கூறி பாலியல் முறையில் தொல்லை கொடுத்தார்
- இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பே ட்டை தாலுகா எலவனுசூர்கோட்டை அருகே பூண்டி பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர். இவர் அதே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் பூண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (21) என்பவர் அந்த மாணவியிடம் சென்று உன்னை காதலிப்பதாக கூறி பாலியல் முறையில் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோ ரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் எலவனாசூர்கோட்ைட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எலவனசூ ர்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துஜெய்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X