என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் அருகேகுடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்26 April 2023 9:30 AM GMT
- சேலம் வீராணம் அருகே உள்ள காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.
- சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மோகனா (வயது 38). இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடத்தார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மோகனா (வயது 38). இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடத்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கே தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகனா பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X