search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியம்மாள்புரத்தில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு பேரணி
    X

    பேரணியை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்த காட்சி.


    வள்ளியம்மாள்புரத்தில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு பேரணி

    • புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக 7 நாட்கள் இயற்கை பாதுகாப்பு கிராமப்புற மறு கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு குறித்த முகாம் நடைபெற்றது.
    • வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்ற இயற்கை வளம் பாதுகாப்பு பேரணியை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்கால்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக 7 நாட்கள் இயற்கை பாதுகாப்பு கிராமப்புற மறு கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு குறித்த முகாம் நடைபெற்றது.

    முகாமில் வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்ற இயற்கை வளம் பாதுகாப்பு பேரணியை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், கடையம் பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன், நாட்டுநலப்பணித்திட்ட ஆசிரியர் அருண்குமார், மடத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×