என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோட்டில் கடைகள் முன்பு வாகனங்கள் நிறுத்த தடை
    X

    போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் வழங்கிய காட்சி. 

    திருச்செங்கோட்டில் கடைகள் முன்பு வாகனங்கள் நிறுத்த தடை

    • திருச்செங்கோடு நகரின் முக்கிய வீதிகளான கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதிகளில் இருக்கும் கடைகளின் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங் களை நிறுத்தக்கூடாது.
    • மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என திருச்செங்கோடு நகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரின் முக்கிய வீதிகளான கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதிகளில் இருக்கும் கடைகளின் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங் களை நிறுத்தக்கூடாது.

    மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என திருச்செங்கோடு நகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும், திருச்செங்கோடு நகரில் முக்கிய வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூ றாக வாகனங்கள் நிறுத்து வதை தவிர்த்து, போக்குவ ரத்திற்கு உதவு மாறு, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீசார் வழங்கினர்.

    Next Story
    ×