search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில்  வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
    X

    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

    • குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.
    • வருகிற 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் பணிகள் ஆகியவை நடைபெறவுள்ளது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. வருகிற 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் பணிகள் ஆகியவை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு உதவிட கோரியும் வாக்குசாவடி முகவர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. இதில் வருவாய்த்துறை அலுவ லர்கள் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×