என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாமக்கல் நகர மளிகை வர்த்தக சங்க ஆலோசனைக்கூட்டம்
Byமாலை மலர்1 Oct 2022 7:27 AM GMT
- நாமக்கல் நகர மளிகை வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் குமரன் ஹோட்டலில் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது.
- வரும் காலங்களில் கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. பில்லுடன் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் நகர மளிகை வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் குமரன் ஹோட்டலில் சங்க தலைவர் பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிகாரிகள் மளிகை கடைகளில் மேற் கொள்ளும் திடீர்சோதனை குறித்தும். வரும் காலங்களில் கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. பில்லுடன் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஆடிட்டர் அருண்குமார் கலந்து கொண்டு ஜி.எஸ்.டி. வரி பில் மூலம் விற்பனை செய்வதுகுறித்து வியாபாரிகளுக்கு விளக்கம் அளித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பின் நாம க்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் மற்றும் மாவட்ட , நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X