என் மலர்
உள்ளூர் செய்திகள்

நல்லமனார்கோட்டையில் நாளை மின்தடை
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- எஸ்.ஜி.பட்டி, பா.கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (26ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளத்தூர், காளனம்பட்டி, சூடாமணிபட்டி, புளியமரத்துப்பட்டி, நாயக்கனூர், நல்லமனார்கோட்டை, எஸ்.ஜி.பட்டி, பா.கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்ெபாறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story






