search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  3 குழந்தைகளின் தாய் தற்கொலை
    X

    பண்ருட்டி அருகே 3 குழந்தைகளின் தாய் தற்கொலை

    • ரஞ்சனி நேற்று இரவு 9.30 மணிக்கு அவரது வீட்டில் புடவையால் தூக்குபோட்டு கொண்டார்.
    • மருத்துவர் பரிசோதித்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் புதுகாலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மணவி ரஞ்சனி (29),இவர்களுக்கு திருமணமாகி 13ஆண்டுகள் ஆகிறது.2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், ரஞ்சனி நேற்று இரவு 9.30 மணிக்கு அவரது வீட்டில் புடவையால் தூக்குபோட்டு கொண்டார்.இவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் பரிசோதித்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    Next Story
    ×