என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண் பக்தரிடம் 18 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்23 July 2022 9:48 AM GMT
- திருப்பரங்குன்றம் கோவிலில் பெண் பக்தரிடம் 18 பவுன் நகை திருட்டு போனது.
- வழிபாடு செய்து விட்டு மீண்டும் திரும்பியபோது நகை காணாமல் போனது.
திருப்பரங்குன்றம்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், விஜய் நகரை சேர்ந்த நடராஜபிரபு மனைவி சரண்யா (வயது 32). சம்பவத்தன்று காலை இவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்தார்.
அங்குள்ள பொருட்கள் வைப்பறையில், 18 பவுன் நகையுடன் கைப்பையை வைத்து விட்டு கோவிலுக்குள் சென்றார். வழிபாடு செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்தார். வைப்பறையில் இருந்த கைப்பையை பரிசோதித்து பார்த்தார். அதில் 18 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரிய வந்தது.
இது குறித்து சரண்யா திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X