என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாணவர்கள் சாதனை
Byமாலை மலர்5 Oct 2023 8:10 AM GMT
- மதுரையில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் குளோபல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- 15-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றன.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் திருநகர் தனியார் கிளப் சார்பில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது, இதில் 15-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றன. மதுரை நாகனக்குளம் கல்வி குளோபல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று முதல் பரிசினை பெற்றனர். ஆட்டநாயகனாக கிரேன் மற்றும் தொடர் நாயகனாகப் பூபதி தேர்வுபெற்று பரிசுகளைப் பெற்றன. வெற்றிபெற்ற மாணவர்கள், கால்பந்தாட்ட பயிற்சியாளர் பாலமுருகன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சரவணபாலாஜி ஆகியோரை பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X