என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விதை உற்பத்தி பயிற்சி முகாம்
Byமாலை மலர்2 July 2022 7:22 AM GMT
- விதை உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது.
- மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி விளக்கம் அளித்தார்.
மேலூர்
மேலூர் அருகே உள்ள விநாயகபுரத்தில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் விதைப்பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி குறித்து மாவட்ட அளவிலான பயிற்சிமுகாம் நடந்தது. நாவினிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, உறங்கான்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 40 விதைப் பண்ணை உற்பத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி விளக்கம் அளித்தார். வேளாண் துணை இயக்குனர் அமுதன், நுண்ணுயிர் பாசன திட்ட அலுவலர் சரவணன், உதவி இயக்குனர் சிங்கார லீனா, விதைச்சான்று அலுவலர் சுஜிதா, துணை வேளாண் அலுவலர் தனலட்சுமி, உதவி விதை அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X