search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்து.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே சக்கரப்பநாயக்க னூரில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பட்டர்கள் பாலாஜி, ஸ்ரீபதி தலைமையில் 2 கால யாகபூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து நந்தி, பலிபீடத்திற்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். முத்தாலம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்து. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சக்கரப்ப நாயக்கனூர், அய்யம்பட்டி, கோழிப்பட்டி கிராமத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    Next Story
    ×