என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்
- மின்தடை ஏற்படுகிறது.
- இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (12ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகம் பூ மார்க்கெட், பஸ் நிலையம், டி.டி.சி. நகர், லேக் ஏரியா பகுதி, சம்பக்குளம், 120 அடி ரோடு, கொடிக்குளம், சர்வேயர் காலனி, விவேகானந்தா நகர், ஆனந்தராஜ் நகர், மகாத்மா பள்ளி பகுதிகள், டென்னிஸ் கார்னர், வைரம் அபார்ட்மெண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோ கம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொ றியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதேபோல ஆரப்பாளை யம் துணைமின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்ப தால் நாளை (12ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படு கிறது.
எனவே மேற்கண்ட நேரத்தில் சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணிநகர் மெயின் 1-வது, 2-வது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சி யம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரகாரம், திலகர் திடல் சந்து ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
மேலும் கோவில் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தொட்டியன்கிணற்று சந்து, கீழபட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்கு ஆவணி மூல வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, ஜடாமுனி கோவில் தெரு, மீனாட்சி கோவில் தெரு, சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பலம் தெரு ஆகிய இடங்களிலும்,
அனுப்பானடி துைண மின் நிலையத்துக்கு உட்பட்ட தாய் நகர், கங்கா நகர், ராஜமான் நகர், நேரு நகர், மல்லிகை நகர், மாருதி நகர், சோனையார் தெரு, சரவணா நகர், ஜே.ஜே.நகர், அம்மன் தெரு, சிந்தாமணி குறுக்கு ரோடு, கம்மாக்கரை ஆகிய இடங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்