search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகம்
    X

    சிம்மக்கல்நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆர்.வி.டி.ராமையா தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.

    விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகம்

    • விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • சிம்மக்கல்நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆர்.வி.டி.ராமையா தலைமை தாங்கினார்.

    மதுரை

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதன்படி காலை 10 மணிக்கு மதுரை சிம்மக்கல் தமிழ்சங்கம் ரோட்டில் இருந்து தொடங்கி விளக்குத்தூண் காமராஜர் சிலையை ஊர்வலம் வந்தடைந்தது.

    நிகழ்ச்சிக்கு சிம்மக்கல்நாடார் உறவின்முறை பொதுச்செய லாளர் ஆர்.வி.டி.ராமையா தலைமை தாங்கினார். ஓம் சேர்மபிரபு, ேஜாசப் வாசுதேவன், பெருந்தலை வர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்திக், கணேசன், ராஜசேகர், மதன், வணிகர் பேரைமைப்பு மாவட்ட துணை தலை வர் பாண்டியன், ஜான் கிறிஸ்டோபர், காமராஜ், கார்த்திக், தமிழ்நாடு நாடார் பேரவை தாைழக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிம்மக்கல்நாடார் உறவின்முறை தலைவர் திலகர், பொருளாளர் வன்னியராஜன், துணை செயலாளர் செல்வராஜன், துணைத்தலைவர்கள் செல்வமோகன், தங்கையா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

    பி.டி.ஆர். குழுமங்களின் சேர்மன் நிர்வாக இயக்குநர் தானியல் தங்கராஜ், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் ராஜா, குமரி கன்சல்டன்சி அப்பாசுவாமி, பெனிட் அன்ட் கோ பெனிட்கரன், கே.ஏ.எஸ்.சேகர் டிரஸ்ட் ராணி அருள் மார்ட்டின், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய ஓய்வு பெற்ற முதுநிலை விஞ்ஞானி சிவசுப்பிரமணியம், அ.இ.நா.இ. பேரவை பொதுச்செயலாளர் பால்பாண்டி, கூடல்நகர் அரிசி டிப்போ பால முருகன், கே.ஆர். மெட்டல் செல்வராஜ், கே.ஆர்.மெட்டல் ராஜவேல், அ.இ.நா.இ.பேரவை அறிவுச்சுடர் காமராஜ், மதுரை மாவட்ட அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் அகஸ்டின், பெரியசாமி, கந்தசாமி ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    நாடார் மகாஜன சங்க தவைலர் முத்துசாமி, நாடார்கள் முன்னேற்ற சங்க செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல் ஆகியோர் காமராஜர் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகம் செய்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு நாடார் பேரவை அமைப்பாளர் வெற்றி ராஜன், வில்லாபுரம் உற வின்முறை துணைத்தலை வர் மாயாண்டி, மதி வாணன், பாஸ்கரன், சஞ்சீவி மலையான், அருஞ்சுனை, சத்தியமூர்த்தி, ஜோதிபாசு, வேல்முருகன், பவுன்ராஜ், சங்கையா, வேல்முருகன், யோவான், ராதாகிருஷ்ணன், ராம்குமார், அய்யனார், உலகநாதன், பூவராகவன், வெற்றிக்குமார், ஆலங்குளம் நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள், ஆலங்குளம் மேலக்கால், கரும்பாலை, தெற்குவாசல், கோச்சடை பகுதி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பி னர்கள் உள்பட ஆயி ரக்க ணக்கா னோர் கலந்து கொ ண்டனர்.

    முடிவில் சிம்மக்கல் நாடார் உற வின்முறை துணை செயலாளர் மாரிக்கனி நன்றி கூறினார்.

    Next Story
    ×