என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருத்துறைப்பூண்டி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
Byமாலை மலர்24 Nov 2022 9:39 AM GMT
- இலம்பி நோய், ஆட்டு கொல்லி நோய்க்கு 300 மாடுகள், 700 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
- மருத்துவ குழுவில் டாக்டர் ராமலிங்கம் மண்டல இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டம் ஜாம்புவானோடை ஊராட்சி வீரன்வயல் பகுதியில், தமிழ்நாடு கால்நடை கோட்டம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் நீடாமங்கலம் இணைந்து சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இலம்பி நோய், ஆட்டு கொல்லி நோய்க்கு 300 மாடுகள், 700 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவில் டாக்டர் ராமலிங்கம் மண்டல இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.
டாக்டர் சபாபதி, ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்,ஊராட்சி மன்ற உறுப்பினர் நளினி,கவிதா,டாக்டர் ராதாகிருஷ்ணன் திட்ட ஒருங்கிணைப்பாளர் கால்நடை உதவியாளர் பிரசன்னா, மாதவன், மகாலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X