என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் மீது வழக்கு தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் மீது வழக்கு](https://media.maalaimalar.com/h-upload/2023/10/08/1962577-images.webp)
X
தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் மீது வழக்கு
By
மாலை மலர்8 Oct 2023 6:42 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் மீது வழக்கு
- கோபால் (வயது 48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலாயு தம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய ப்படு வதாக வேலாயுத ம்பாளை யம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் தலைமையி லான போலீசார் சம்பந்த ப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த நொய்யல் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த கோபால் (வயது 48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)