என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கரூர் மின்னணு தேசிய சந்தையில் ரூ.4.25 லட்சத்துக்கு விற்பனை
Byமாலை மலர்15 Nov 2023 7:46 AM GMT
- கரூர் மின்னணு தேசிய சந்தையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ரூ.4.25 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றுள்ளது
- 2 ஆயிரத்து 533 கிலோ தேங்காய்கள் விற்பனை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 2 ஆயிரத்து 533 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.25.19 -க்கும், குறைந்தபட்சமாக ரூ15.10- க்கும், சராசரியாக ரூ.23.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 59 ஆயிரத்து 621- க்கு ஏலம் நடைபெற்றது.
இதே போல ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 675 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 85.09- க்கும் குறைந்தபட்சமாக ரூ 53.39- க்கும், சராசரியாக ரூ 82.89- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 980- க்கு ஏலம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X