என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
Byமாலை மலர்29 March 2023 4:12 AM GMT
- 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளதால் சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது
- சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
கரூர்,
வெள்ளியணை, வாழியாம்புதுாரில் குடிநீர் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த அப்புசாமி என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: வாழியாம்புதுாரில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. தற்போது குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளதால், அதன் உள்ளே இறங்கி துாய்மை பணி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X