என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது
    X

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது

    • குளித்தலை அருகேபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்
    • அரசு பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தாக வாக்கு பதிவு

    கரூர்,

    குளித்தலை அடுத்த, தோகைமலை காவல்நிலைய எஸ்.ஐ., தங்கவேல் பணியில் இருந்த போது, சொத்துக்கு சேதம் விளைவித்ததாக, ஆர்.டி.மலை, மேல புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி ராஜிவ்காந்தி(37) என்பவர் மீது வழக்குப்பதிந்து, பிணையத்தில் விடுவித்து உள்ளார். பிணையத்தில் விடுவிக்கப்பட்ட ராஜீவ்காந்தி, எஸ்ஐயை மிரட்டி உள்ளார். இதையடுத்து, அரசு பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதியப்பட்டு, ராஜீவ் காந்தி கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×