என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சட்ட விரோதமாக மது, குட்கா விற்றவர்கள் கைது
Byமாலை மலர்29 March 2023 4:14 AM GMT
- 47 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
- ஏராளமான குட்கா போதை பொருள் சிக்கியது
கரூர்,
கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் போலீசார், பாலவிடுதி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக மது விற்றதாக அய்யாக்கண்ணு (வயது 60), வசந்தா, (71), சண்முகம் (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல், கரூர் டவுன், வாங்கல், தோகைமலை ஆகிய பகுதியில், சட்டம் -ஒழுங்கு போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட, புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக கரூர் ஆசைதம்பி (46), வாங்கல் தங்கராசு (60), செம்மடை ராஜேஷ் (27), தோகைமலை சண்முகம் (53), ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X