search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து
    X

    எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து

    • கரூர்-திருச்சி இடையேயான 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
    • பொறியியல் பணி நடைபெறுவதாக தென்னக ரெயில்வே அறிவிப்பு

    கரூர்,

    சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டம் லாலாபேட்டை குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் இடையே பொறியியல் தொடர்பான பராமரிப்பு பணிகள் நாளையும் நாளை மறுநாளும் (3, 4-ந்தேதி) நடக்கிறது. இதனால், மதியம், 3:55 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு, மாலை, 5:55 மணிக்கு திருச்சி செல்லும், எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-06882) சேவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் திருச்சியில் இருந்து மாலை, 6:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு கரூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-06123) சேவையும், நாளையும், நாளை மறு நாளும் ரத்து செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×