என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குட்கா விற்ற 9 பேர் கைது
Byமாலை மலர்30 March 2023 7:11 AM GMT
- ஏராளமான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
- போலீசாரின் ரோந்து பணியின் போது சிக்கினர்
கரூர்,
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை, லாலாப்பேட்டை, வெங்கமேடு, கரூர் டவுன், தோகைமலை ஆகிய பகுதிகளில், சட்டம் ஒழுங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை, பொருட்களை விற்றதாக கந்தசாமி (வயது 72), குட்கா சாமிநாதன் (51), ஆனந்த் கிருஷ்ணா (54), செல்வம் (54), ராஜலிங்கம் (45), சங்கர் (48), அருண்குமார் (35), தமிழ்செல்வன் (30), கண்ணன் (62) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X