என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்ற 4 பேர் கைது
- கரூரில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
- மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்
கரூர்,
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் உள்ளிட்ட, போலீசார் வெங்கமேடு, தென்னிலை, குளித் தலை உள் ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக, மது விற்றதாக சின்ராஜூ (வயது 32), மகேந்திரன் (31), ரங்கர் (50), சத்தியசீலன் (62), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Next Story






