என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இரணியல் அருகே டிரைவர் மாயம்
Byமாலை மலர்7 Sep 2023 7:48 AM GMT
- வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
- வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
இரணியல் :
இரணியல் அருகே உள்ள பூசாஸ்தான்விளையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 46), டிரைவர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி கார் வாங்குவதற்காக கோயம்புத்தூர் சென்றார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி அஜிதாரராணி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X