என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்21 Oct 2022 12:30 PM IST
- 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
- திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே மேக்கோடு, செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு மரிய மிறியல் என்ற மனைவியும் பெனிஷா (வயது 21) என்ற மகளும் உள்ளனர். பெனிஷா குலசேகரம் அருகே தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.
கடந்த 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது அங்கு காணவில்லை. உடனே உறவினர்கள் வீடு, தோழிகளிடம் விசாரித்தபோது எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. பெனிஷாவின் தாயார் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X