என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆலங்குளத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி
Byமாலை மலர்25 May 2023 8:52 AM GMT
- ஆலங்குளம் வட்ட ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
- மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் வட்ட ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. முதல் நாள் கீழப்பாவூர் குறுவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார். இன்று நெட்டூர், நாளை (26-ந்தேதி) புதுப்பட்டி, 30-ந்தேதி வெங்கடாம்பட்டி, 31-ந்தேதி ஆலங்குளம் குறுவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் தாசில்தார் கிருஷ்ணவேல், கீழப்பாவூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.க்கள், நில அளவைப்பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X