என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டேனிஸ்பேட்டை சரப்பாங்க ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்22 July 2022 10:16 AM GMT
- சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது.
- டேனிஷ் பேட்டை சரபங்கா ஆற்றில் கலந்து நீர்வரத்து அதிகமாகி உள்ளது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால் ஏற்காடு மலை சரிவில் ஏற்பட்ட மழை நீர் அனைத்தும் டேனிஷ் பேட்டை சரபங்கா ஆற்றில் கலந்து நீர்வரத்து அதிகமாகி உள்ளது. பலத்த மழையின் காரணமாக சந்தப்பேட்டை, தீவட்டிப்பட்டி மற்றும் பல இடங்களில் தாழ்வான பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X