என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் மாநகர போலீஸ் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு
Byமாலை மலர்7 April 2023 8:41 AM GMT
- சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல துப்புரவு பணியாளர்கள், சாலையோர கடை வியாபாரிகள், மற்றும் இடம் விட்டு இடம் சென்று வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளிடம் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.
சேலம்
சேலம் குமரகிரியில் பங்குனி உத்திரம் திருவிழா நடைபெற்றது. விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல துப்புரவு பணியாளர்கள், சாலையோர கடை வியாபாரிகள், மற்றும் இடம் விட்டு இடம் சென்று வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளிடம் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். சேலம் மாநகர காவல் துறை சார்பாக 50 பேருக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X