search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாநகர போலீஸ் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு
    X

    மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி ஹெல்மெட் வழங்கிய காட்சி.

    சேலம் மாநகர போலீஸ் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு

    • சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல துப்புரவு பணியாளர்கள், சாலையோர கடை வியாபாரிகள், மற்றும் இடம் விட்டு இடம் சென்று வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளிடம் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.

    சேலம்

    சேலம் குமரகிரியில் பங்குனி உத்திரம் திருவிழா நடைபெற்றது. விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல துப்புரவு பணியாளர்கள், சாலையோர கடை வியாபாரிகள், மற்றும் இடம் விட்டு இடம் சென்று வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளிடம் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். சேலம் மாநகர காவல் துறை சார்பாக 50 பேருக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×