வடலூர் பகுதியில் கனமழையால் மின்தடை

நேற்று முன்தினத்தில் இருந்து கனமழை பெய்துவருகிறது. இப்பகுதி யில் உள்ள ஏரிகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது.
வடலூர் பகுதியில் கனமழையால் மின்தடை
Published on

கடலூர்:

வடலூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் நேற்று முன்தினத்தில் இருந்து கனமழை பெய்துவருகிறது, வடலூர் பகுதியில் மிக தாமதமான மழையால், சம்பா நெற்பயிர்கள் சாகுபடி மிக தாமதமாகவே நடந்து வருவதுடன், இப்பகுதி யில் உள்ள ஏரிகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது, தொடர்ந்து பெய்த கன மழையால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com