என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சின்னசேலம் வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்
- புரட்டாசி மாதம் என்ப தால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.
- ஆடுகள் வாங்குவதற்காக அதிகாலை முதலே வியாபா ரிகள் அங்கு குவிந்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்ன சேலத்தில் வாரந்தோறும் வியாழக்கி ழமை வாரச்சந்தை நடை பெறுவது வழக்கம். இதில் காலை நேரத்தில் நடை பெறும் ஆடுகள் விற்பனை சந்தையில் சின்னசேலம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளான பாண்டியன் குப்பம், மூங்கில் பாடி, நயினார்பாளையம், குரால், கூகையூர், அம்மயா கரம், காள சமுத்திரம், வாசுதேவனூர் உள்ளிட்ட சேர்ந்த பொதுமக்கள் ஆடுகளை வியாபாரிகளிடமிருந்து வாங்கி சென்றனர். புரட்டாசி மாதம் என்ப தால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்த மாக இருந்தது.
இந்த நிலை யில், தற்போது புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதுடன், வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை என்பதால், இன்று வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை நடந்தது. ஆடுகள் வாங்குவதற்காக அதிகாலை முதலே வியாபாரிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு க்கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். வழக்கம்போல் வார சந்தையில் ஆடுகள் ஒன்று முதல் ரூ. 1.50 லட்சம் வரை ஆடு விற்பனை ஆவது வழக்கம். இப்பொழுது தீபாவளி பண்டிகை வருவதால் இன்று ஒரே நாளில் 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகி இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்