search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை
    X

    அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை கல்லூரி முதல்வர் முருகன் வழங்கினார்.

    அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை

    • அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக துவங்கியது.
    • ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 475 மாணவ- மாணவிகள் கல்லூரிக்கு வந்து நேரிடையாக நடைபெற்ற காலந்தாய்வில் கலந்துகொண்டனர்.

    வேதாரண்யம்;

    வேதாரண்யம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக துவங்கியது இதில் ஆன்லைன் மூலம் விண்ணபித்த 475 மாணவ- மாணவிகள் கல்லூரிக்கு வந்து நேரிடையாக நடைபெற்ற காலந்தாய்வில் கலந்துகொண்டு தங்ளுக்கு விருப்பான பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தனர்.

    கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முருகன்சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரசிரியர்கள் அறிவுச் செல்வம், பிரபாகரன் மாரிமுத்து,ராஜா பங்கேற்றனர்.

    Next Story
    ×