என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![பண்ருட்டியில் தனியார் பள்ளி பெண் துப்புரவு தொழிலாளி சாவு பண்ருட்டியில் தனியார் பள்ளி பெண் துப்புரவு தொழிலாளி சாவு](https://media.maalaimalar.com/h-upload/2023/09/02/1942942-dead22.webp)
X
பண்ருட்டியில் தனியார் பள்ளி பெண் துப்புரவு தொழிலாளி சாவு
By
மாலை மலர்2 Sep 2023 7:24 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சாலையில் நடந்து சென்றபோது பரிதாபம்
- விஷப்பூச்சி இவரை கடித்தது. இதனால் அவர் வாயில் நுரைதள்ளி சாலையில் விழுந்தார்.
கடலூர்:
பண்ருட்டி விழமங்கலம் வ.வு.சி. நகரைச் சேர்ந்தவர் வள்ளி (வயது53). இவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் துப்புரவு பணி வேலை செய்து வந்தார்.இந்நிலையில் இவர் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் விஷப்பூச்சி இவரை கடித்தது. இதனால் அவர் வாயில் நுரைதள்ளி சாலையில் விழுந்தார். சாலையில் மயங்கி கிடந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வள்ளியை பரிசோதித்த டாக்டர், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)