search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
    X

    விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

    • குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெறுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மே 2023-ம் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெறுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது. தற்ேபாது நிர்வாக காரணங்களை முன்னிட்டு, வருகிற 30-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Next Story
    ×