search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
    X

    மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ.

    அரசு பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

    • அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • இதில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பழவாத்தான்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டத்தை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

    இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பூர்ணிமா, தாசில்தார் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி ஆணையர் பூங்குழலி, பழவாத்தான்கட்டளை ஊராட்சி தலைவர் சந்திரசேகர், ஒன்றிய துணை தலைவர் கணேசன், தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×