என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.97 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
Byமாலை மலர்9 Oct 2023 8:53 AM GMT
- எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.97 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
- கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.24.30 காசுக்கு விற்பனையானது
மொடக்குறிச்சி,
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 8 ஆயிரத்து 489 எண்ணிக்கையிலான 3 ஆயிரத்து 869 கிலோ எடை யுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.24.30 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ25.65 காசுகள், சராசரி விலையாக 25.25 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.97 ஆயிரத்து 744-க்கு விற்பனையாகின.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X