என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலை தடுப்பில் கார் மோதி விபத்து
Byமாலை மலர்12 Nov 2022 9:45 AM GMT
- இன்று அதிகாலை திருச்சியில் இருந்து தாமரைக்கரை, பர்கூர் வழியாக மைசூருக்கு செல்வதற்காக காரில் 5 பேர் வந்தனர்.
- அப்போது மழையின் காரணமாக சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மோதியது
அந்தியூர், நவ. 12-
அந்தியூர்-பவானி சாலையில் விபத்துக்களை தடுப்பதற்காக சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து தாமரைக்கரை, பர்கூர் வழியாக மைசூருக்கு செல்வதற்காக காரில் 5 பேர் வந்தனர்.
அப்போது மழையின் காரணமாக சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மோதியது. இதனால் காரின் முன் பகுதியில் உள்ள ஏர்பேக் ஓப்பன் ஆனதால் காரில் வந்த 5 பேருக்கும் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.
இது குறித்து உடனடியாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் காரை அகற்றி சாலையின் பக்கவாட்டில் எடுத்து வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X