என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
    X

    அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

    கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அரவேணு,

    கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்து கூட்டம் நடைபெற்றது.

    இதில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமை ஆசிரியர் அமீலியா, பரணி கேசவன், மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை நிறுவனர் பரூக், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் பாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

    Next Story
    ×