என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அரவேணு,
கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்து கூட்டம் நடைபெற்றது.
இதில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமை ஆசிரியர் அமீலியா, பரணி கேசவன், மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை நிறுவனர் பரூக், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் பாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.
Next Story






